உமிழ் நீரை உண்டு உயிர் நீரை தடம் மாற்றும்
அலைப் பேசிக்கு
தெரிந்திருக்கும் நம்
ஆத்மாத்தமான
காதலின் ஆழம் ...!
|
காதலின் ஆழம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
சிந்தித்த விதம் புதுமை... அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா ...
Deleteஅழகிய ஆத்மார்த்தமான சிந்தனை சகோ! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஆத்மார்த்த காதலின் ஆழமதை அளந்திட்ட
அலைபேசிக்கும் அரும்பியிருக்குமோ காதல்!...
இருக்கலாம் அக்கா ...
Deleteதங்கள் கருத்திற்கு அன்பு நன்றிகள் ...
அவ்வளவு ஆழமோ
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ஆழம் இருந்தால் தான் காதல் இல்லையென்றால் அது காதலே இல்லை என்று தான் அர்த்தம் நன்றிகள் அண்ணா ...
Delete//அலைப் பேசிக்கு
ReplyDeleteதெரிந்திருக்கும் நம்
ஆத்மாத்தமான
காதலின் ஆழம் ...!//
;))))) அலைபேசிக்கு மட்ட்மே தெரிந்த ஆழமான கற்பனை.பாராட்டுக்கள். ;)))))
மிக்க நன்றிகள் ஐயா ..!
Delete