முள்ளில் ரோஜா - # 8


ஏழு வண்ணங்களில்

எழுந்து நிற்கிறேன்

ஆனால் ...

இறைவன் எழுதிய விதியோ

ஓர் நாள் என்றாலும்

எத்தனையோ தியாகங்கள் முடிவில்

இளைப்பாறுகிறேன்

இதயமற்ற ஆண்களுக்கு

இல்லற ராணியாக...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145