பதிலைத் தேடியபடி ...!



கணினிக்குள் எண்ணற்ற 

கவிதைகள் வந்து 

சுவைப்பவர்களுக்கு இறந்த காலம் 

ரசிப்பவர்களுக்கு எதிர்காலம் 

வடித்தவள் வாசல் மட்டும் 

நிகழ்காலமாய் நிற்கிறது 

பதிலைத் தேடியபடி ...!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145