இதுதான் காதல் சம்மதமா...!


அவளுக்குள்ளே நான்
எனக்குள்ளே அவள்
இருந்தும் பேசாமலே
பேசினோம் கண்களால்
ஒன்றரை வருடங்களாக
வெறும் சாலையில் மட்டுமே

திடீர் திருப்பமாய்
நான் தெரியாமலே
சென்றேன்...
தினம் தினம் தேடியவள்
சற்றென ஓர் நாள்
எனைக் கண்டதும்
புன்னகைத்தாள்
இது தான் காதல் சம்மதமா...?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145