நம் தாய் மண்ணில் ...!


நாறுக்கும் பூவுக்கும் உள்ள
சொந்தம்
மண்ணுக்கு போவது போல்
மனிதா ....?

வாசமில்லாத தலைகளுக்கு
வாடி பூக்கட்டும்
ஜாதி இல்லையென்ற விதைகளாய்
நம் தாய் மண்ணில் ...!

அப்போது காண்போம்
சமத்துவத் தோட்டத்தில்
மகத்துவம் படைக்கும் மக்களாய் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145