அன்பே நீ என் அசையா சொத்து ...!


கற்பனையைக் கடன்வாங்கி
கவிதை வடிக்கிறேன்

காதலியே ஒப்பனையாய்
செலவு செய்வாயா
நான் உன் காதலன் என்று

அன்றே செவிசாய்க்கிறேன்
வரவாய் வந்த வாய்மொழியை
வரதட்சணை இல்லா

வாழ்க்கை துணைவியாய்
என் இல்லற வங்கியில்
விளக்கேற்றும்
அசையா சொத்தாய்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145