எத்தனையோ
காதல்கள் பிறக்கின்றன
இறக்கின்றன ஆனால்
காதல் அழிவதில்லை ...!
காதல் செய்யும் காதலர்கள் தான்
அழிகிறார்கள் ....!
காரணம் ?
உறவாடித் திரியும் வயதில்
காதல் களவாடி பிறந்ததால்
நினைவாடித் திரிந்து பார்
நித்தம் நித்தம் நிந்தனையில்
உளவாக விடியும் உனது மஞ்சதில்
உயிர் கொண்டக் காதல் புற ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...