விதியை வென்றேன் சகியே உன்
சதியை வெள்ள முடியாமல்
சாமியாரானேன் ...!
காதல் வரம் தருவாயா
சொல் காத்திருக்கிறேன்
உன்னை காதல் செய்ய ....!
பூத்திருக்கிறேன் காதல் ரோஜாவாக
கண்மணியே உன் கருங்
கூந்தலில் சூடிக்கொள்ள ...!
உதிர்ந்ததும் மறந்துவிடாதே
உன் இதய புத்தகத்தில்
பத்திரப்படுத்து நிம்மதியாகப்
படுத்துறங்குவேன் ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...