இமை துடிக்க மறந்தாலும்
இதயம் துடித்துக் கொண்டுதான்
இருக்கிறது காரணம்
காதல் பட்டக் காயத்தால்
காயம் பட்டக் கல்லறையில்
ஈரம் பட்ட இம்சைகள்
சோகம் பட்டச் சொல்லாய்
இமை மழை பொழிந்தும்
இதயச் சாரல் நிக்கவில்லை
இளமை தீயியும் அணையவில்லை
வருந்துகிறேன் வாலிப லீலையை
கண்டு வாழ்த்துகிறேன் ஊமையாய்
ஒலி இல்லா கவிதையில் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...