அன்பே அழிந்துவிடாதே ...!


மனம் முடிந்தது காதல் 
மலராய் 
மணம் முடிந்தது மோதல் 
மலையாய் 

பிறிந்தோம் பிரிய மனமில்லாமல்
இனியாவது சேர்வோமா ...? 
இல்லை செத்துவிடுவோமா 

இருந்தும் காத்திருப்போம் 
இதயாத்தில் பூத்த காதலை 
நினைத்து நினைத்து 

வருந்தாதே வாழ்க்கை இருக்கிறது 
என்றோ வரும் வசந்தக் காலத்தை 
நினைத்து நிகழ் காலத்தை 
அழித்துவிடாதே என் அன்பே ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145