காதல் பந்தம் ...!


நினைத்து நினைத்து மறக்கிறேன்
நினைவே இல்லாமல்

அசைத்து அசைத்து மொழிகிறேன்
ஊமை விழியில்

சுவைத்து சுவைத்து வாழ்கிறேன்
சுமையான கனவில்

இவை எப்போது புரியும் உனக்கு
அப்போது நான் பிறப்பேன்
உன் காதல் பந்தத்தில் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145