இம்சை அரசனே
நீ என்
இதயக் கோட்டையில்
ராஜாவாக மாறியதால்
இந்த ராணியின்
கனவுக் கோட்டையில்
காம லீலைகளை கவிதையாக்கி
வாழுகிறேன்
வெறும் உப்பில்லா
பாண்டமாக குப்பை தொட்டியில்
வந்து மீட்டு வீடு
பின் வீரனாய்
பூட்டி விடு பூவிலங்கை
உனக்கு பரிசாய் தருகிறேன்
புத்திர பாக்கியத்தை...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...