குடியால் கெட்டு மடியும் மனம்...!


குடியால் கெட்டு மடியும் மனம் 
தடியடிப் பட்டும் திருந்தவில்லை 

பொதியடிப் பட்ட மக்களிடம் 
மிதியடிப் பட்டும் திருந்தவில்லை 

சதியடிப் பட்டச் சாக்கடையில் 
பலஅடி பட்டும் திருந்தவில்லை 

பொழுதடிபோன சரக்கடி 
கேடுகெட்ட குடியால் 

நாடுகெட்டு போவதில்லாமல் 
தானும் கெட்டு போகிறான் 
தறுதலையாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145