பெண் சிசு கொலை ...!


அன்பாய் பண்பாய் 
அமைதியாய் பூத்தப் பெண்பாவைத்  
தொட்டிலைத் தொட்டதும் 
உதிர்ந்துவிட்டது 

பட்டுப் போனப் பெண்ணாய் 
கெட்டுப் போன உலகில் 
எட்டு வைக்காமல் 

கட்டிவைத்தக் கல்லறையில் 
கண்மூடி உறங்குகிறது 
நாளையக் கனவுகளை 
மறந்து ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145