குட்டி கவிதைகள்


காதல் என்பது ஓர் எழுத்து
அது அமைவது என்பது
தலையெழுத்து ...!

செடியில் பூப்பது பூ
என் மனதில் பூப்பது நீ...!

கடலுக்கு கரை உண்டு
மரத்துக்கு வேர் உண்டு
கிளைக்கு இலை உண்டு
இலைக்கு பூ உண்டு
உனக்கு நான் உண்டு
எனக்கு நீ உண்டு ...!


இதயம்
நீ இருந்தால் நான் இருப்பேன்
நீ இறந்தால் நான் இறப்பேன்

***********************************************


Kaa Na Kalyanasundaram :

@ தலைஎழுத்தில்
தேடிப்பார்த்தேன்....
காதல் எனும் சொல்லில்லை!

@ பூக்களைத்தான் தரும்
செடிகள் ....ஆனால்
என்மனதில் தோட்டமாய் நீ!

@ நான் இருக்கும்போது
மற்றவர்களிடம் இறந்துவிட்டது...
அவளின் இதயம்!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145