கனியும் காதலும்...!


உன் உருவம் கண்டு 
என் புருவம் எழுந்ததால் 

நான் கருவம் கொண்டேன் 
பருவம் கொண்ட மேனியில் 
காதல் மிருகம் பாயிந்ததால்

அன்பே மன்னிப்பாயா சொல்
இமையால் வருடி உமையாள் 
உன்னை கனியவைப்பேன் 
காதல் மஞ்சத்தில் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145