இருவிழி மூடி ஒரு விழி
பார்வையாய்
மருவிழி கனவில்
மயங்கிய என்னை
கருவிழி மனதில்
காற்றலையாய்
காதல் பாடம் பேசியவனே
உன்னை
உண்ணும் உணவிலும்
உடுத்தும் ஆடையிலும்
என்னும் எழுத்திலும்
செய்யும் பணியிலும்
உறங்கும் உயிரிலும்
கலந்து உறவாடும் உயிரே
என்னில் நீயனாய்
ஆனால்
உன்னில் நானாகும் காலம்
எப்போது ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...