கங்கை...!















மேகத்தில் உதிர்ந்த மலர்கள்
மனித தாகத்தில் கலந்ததால்
காலத்தின் சீற்றத்தில்

அழகு கோலமாய் மிளிரும்
அருமையான சாகசங்கள்
கண்ணிற்கு இனிமையாய்
மனதிற்கு குளுமையாய்
காட்சியளிகிறது
இந்த கங்கை

அதை கண்டு
இந்த மங்கை வடித்தாள்
கவிதை
உங்கள் நெஞ்சை கொள்ளைகொள்ள ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145