வாசமுள்ள மலருக்காக...!


ஏனோ தெரியவில்லை
என் உயிர் எங்கேவென்று
நானே தேடுகிறேன்
வான் கொண்ட
வண்ண மலரைத்
தேன் கொண்டு போவதைக்
கண்டு
வானின்று மறைக்கிறேன்
வாசமுள்ள மலருக்காக
நேசத்துடன் நிலவைக்கண
மலரே விழித்திரு
விடியும் பொழு வருகிறேன்
உன்னை என் வெப்ப கதிர்களால்
முத்தமிட ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145