தலை சாய் தோழியே...!


பிரிவில் தெரியும் நட்பின்
சுவடுகள் என்பார்கள் ஆம்

கண்டேன் அவள் அருகில்
இருக்கும் போது ...

தொலைவில் இருந்தாலும்
பாசம் பிறக்கும் என்று

ஆனால் இப்போது தான்
புரிந்தது அத்தனையும்
வேசம் என்று

மோசம் போகும் முன்
பிரிந்து விடுகிறேன் நட்பாகவே

இன்னும் தொடருகிறேன் அவள்
திருந்துவாள் என்று

காரணம் நான் கொண்ட
காதல் நிஜமானதால்

நாள் கண்டு காத்திருக்கிறேன்
நூல் கொண்ட சேலையால்

தாலி கொண்டு வாழ்வதற்கு
நீ தலை சாய்பாயா தோழியே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145