காற்றாய் நுழைகிறேன்...!


காற்றாய் நுழைகிறேன்
கண்ணே உன் கைபிடிக்க
நேற்றாய் எண்ணிவிடாதே
என்னை ....!

ஊற்றாய் ஊறுகிறேன் உன்
இதயத்தில்
சேற்றாய் மாறி என்னை
சிதைத்துவிடதே ...!

அன்பே
கூற்றாய் மாறுவோம்
காற்றாய் திரியும்
காதலர்களைபோல்
நாளைய தினத்தில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145