இரவின் மடியில் பிறந்து
கருவின் உயிரல் வளர்ந்து
பகலுக்கு பரிசாய் பூத்த மலரே
உன்னை நிலவுக்கு சொந்தமாய்
நீருற்றிய என்னை மண்ணுக்கு
சொந்தமாய் விண்ணில் மறையைச்
செய்தாயே ஏன்?
கருகும் வெயிலில் உருகும்
மெழுகாய் பறந்து திரிந்த
வானில்
வாசமுள்ள திரவமாய்
நேசமுள்ள மனிதர்களுக்கு
சுவாசமாய் வாழ்கிறேன்
ஏன் தேசத்தில் பிறந்த மலராய்...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...