இல்லற உலாவில் நல்லறம் படைக்க ...!


கற்பகமே நீ
கண்ணசைத்தால் போதும்
உன் பொற்பாதம் தழுவுவேன்
இந்த பூமியில் வாழும்வரை
சொற்பதம் என்று அற்பமாக்கிவிடதே
எற்பதமாய் சொல்லுகிறேன் கேள்.....!

ஏழுகடல் தாண்டிடும் வானவில்லாய்
ஏழேழு ஜென்மமாய் இணைந்தே
வாழ்வோம் இருயிர் ஒர்ருடலாய்
இல்லற உலாவில் நல்லறம் படைக்க ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145