சோலைவன காதல் ...!


எண்ணத்தில் கவிதையாகி என்
கண்வண்ணத்தில் காணலாகிய உயிரே...
நீ வந்ததால் இந்த பாலைவனமும்
சோலைவனமாக மாற தவம்
கிடக்கிறது! மறந்துவிடாதே....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145