இரவில் உதயமாகும் |
உறவுகளே... |
உங்கள் சொந்தம் யார்? |
கடலைபோல் விரிந்த மனம் |
காக்கை போல சிறந்த குணம் |
நிலவைபோல் நீண்ட பாசம் |
இவை அனைத்தும் |
உயிரில்லா உருவங்கள் இருந்தும் |
உறவுகளாய் உணரும் மனிதனுக்கு |
இந்த தாய்நாடே சொந்தம்! |
தூக்கமும் ஏக்கமும் |
துரத்துகிற பந்தத்தில் |
ஆக்கமும் நோக்கமும் |
ஊட்டும் தாய்மைக்கு |
இந்த தாய்நாடே சொந்தம்! |
யார் சொந்தம்...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
கடலைபோல் விரிந்த மனம்
ReplyDeleteகாக்கை போல சிறந்த குணம்
நிலவைபோல் நீண்ட பாசம்
இவை அனைத்தும்
anithum arumai
தாய் நாடு சொந்தம் கடைசி வரி அருமை கவிதைகு இனிமை கடைசி வரி ..............
ReplyDeleteThanks DSP
Delete