நப்பாசை தான்...!

கடவுள் நேரில் வந்தால் 
என் கை ரேகையை 
மாற்றச் சொல்லி கேட்பேன் 
அப்படியாவது 
என் தலை எழுத்துக்கு முன்னால் 
என்னவன் 
முதல் எழுத்து வாழும் 
என்ற நப்பாசை தான்...!




No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145