கண்ணில் துளி....!
















உன் நினைவுகளால் நலமாகிறேன் 
உன் பிரிவுகளால் சுகமாகிறேன் 
கனவுகளால் உயிர் வாழ்கிறேன் 
காதலியாய் என்றும் உன் காதலியாய் 





















இறகுகள் இல்லாமல் பறக்கிறேன் 
இதயம் இரண்டாய் துடிக்கிறேன் 
உறவுகள் எல்லாம் நீயாகவே 
என் உயிரில் கலந்த பூவாகவே 
சருகுகள் ஆகும் காதலிலும் 
சரித்திரம் படைத்து வாழ்ந்திடுவோம் 






















ஆயிரம் முறை துடிக்கும் 
இதயத்துக்கு தெரிவதில்லை 
காதலின் வலி  ...
ஐந்து நொடி பிரிவுக்கு 
தெரிந்து விட்டது 
கண்ணில் துளி....! 



No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145