மணிகள் தூங்கும் வரை...!




முன் விரல் கொண்டு 
கண் விரல் தீண்டும் 
கள்வனே....

பொய் விழி மேடையில் 
நான்கு கண் மொழி பேசும் 
நாடகத்தில்...

ஐய் விரல் நான்கும் அணைக்க 
ஆசையில் தேகம் சிலிர்க்க 
மை விழி கோலம் காண்போம்
மணிகள் தூங்கும் வரை...!


 


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145