கூடை நிறைய பூக்கள் கொடுப்பனை இல்லை பூக்காரிக்கு விதவை கோலத்தில் மகள் |
ஹிஷாலீ லிமரைக்கூ
Labels:
லீமரைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
Supper your really great grue > joke poem story , song wow really good
ReplyDeletethanks brother
ReplyDeleteநான் படித்த கவிதையில் சிறந்தது இக் கவிதை ......................அருமை அருமை அருமை
ReplyDeleteநன்றிகள் தம்பி
Deleteஒரு தாயின் இயலாமையைச் சொல்லும் அழகான குறுங்கவிதை..
ReplyDeleteதங்களின் வருகைக்கு அன்பு நன்றிகள் பல
Deleteமேலும் அழகான கருத்துக்கு மிக்க நன்றிகள் அகல்