திருக்குறள்
- ஹைக்கூ
|
எப்பால்
மொழியிலும்
|
முப்பால் சுரக்கும் |
நம் தாய் பால் |
வேதங்களுக்கும்
நல்
|
போதங்கள்
புகட்டும்
|
தெய்வநூல்
|
சாஸ்திரங்களை
கூட
|
சோஸ்திரமாய் மாற்றும் |
அச்சையப் பாத்திரம் |
கடலில் சிலையாகி |
தமிழில் முதலாகி |
சரித்திர அழகன் |
அகிலத்தையே |
ஈரடியால் நடந்த |
தமிழ் தாத்தா |
கவிஞர்கள் பிறக்க |
தமிழை வளர்க்க |
தாயாய் மருவிய தந்தை |
இளையவர்களுக்கு பாடம் |
முதியவர்களுக்கு வேதம் |
இதயக் குறள் |
சென்ரியு - 3
Labels:
சென்ரியு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
Supper Its good to improve our self
ReplyDeletethanking you so much brother
ReplyDelete