குறள் 201: |
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் |
தீவினை என்னும் செருக்கு.
|
தீவினைக்கு
|
அஞ்சுபவர் சான்றோர்
|
அஞ்சாதவர் தீயவர்
|
குறள் 202:
|
தீயவை தீய
பயத்தலால் தீயவை
|
தீயினும் அஞ்சப் படும். |
தீயினும்
கொடியது
|
பிறர்
தீமை
|
தன்
நன்மை
|
குறள் 203:
|
அறிவினுள்
எல்லாந் தலையென்ப தீய
|
செறுவார்க்கும் செய்யா விடல். |
வருத்தும்
நட்புக்கு
|
தீமை
செய்யாமை
|
முதல்
அறிவு
|
குறள் 204:
|
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் |
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. |
மறந்தும்
தீமை
|
செய்தால்
|
தன்னையே அழித்துவிடும்
|
குறள் 205:
|
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் |
இலனாகும் மற்றும் பெயர்த்து. |
வறுமையிலும்
|
தீமை
செய்யாதவனே
|
இன்பத்தின் பணக்காரன்
|
சென்ரியுவாய்த் திருக்குறள்-201-205
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...