சென்ரியுவாய்த் திருக்குறள்-151-160


குறள் 151:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
கேலி செய்வோரை 
மதிப்பது 
சிறந்த பண்பு 
குறள் 152:
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை 
மறத்தல் அதனினும் நன்று.
அளவில்லா தீங்கை 
அறவே மறப்பது 
நல்ல பண்பு   
குறள் 153:
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் 
வன்மை மடவார்ப் பொறை.
ஆத்திரத்தை பொறுத்தல்  
அண்டை வீட்டோரை மித்தல் 
வறுமையிலும் கொடிய வறுமை 
குறள் 154:
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை 
போற்றி யொழுகப் படும்.
பொறுமையின் 
சிகரம் 
உலகேம் புகழும் 
குறள் 155:
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் 
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
தீமையை தண்டிக்காமல் 
பொறுமையாக போற்றுவோர் 
உலகத்தி பொன் போன்றவர் 
குறள் 156:
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் 
பொன்றுந் துணையும் புகழ்.
மறப்போம் மன்னிப்போம்
கெட்டோரை 
வாழ் நாள் புகழ் 
குறள் 157:
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து 
அறனல்ல செய்யாமை நன்று.
பழி வாங்கா குணம் 
உலகில் உனக்கில்லை 
மரணம் 
குறள் 158:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் 
தகுதியான் வென்று விடல்.
ஆணவம் அநீதியை 
பொறுமையால் வென்று 
பெருமையாக வாழ்க 
குறள் 159:
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் 
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
கொடிய சொற்களை 
இனிமையாக உட்கொள்பவன் 
சிறந்த துறவி 
குறள் 160:
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் 
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
கொடும் செல்லை 
நேசிக்கும் மனம் 
நோம்பை வென்றது 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145