கணினிமயம் உலகமயமானதால் |
ஒழிந்துவிடாது |
கை ஓவியம்...! |
கணினி மறந்ததால் |
கல்லின் சிற்பம் |
கடவுளாகிறது..! |
தமிழனின் அறிவுப் பால் |
பேசும் ஓவியம் |
எழுதும் காவியம்...! |
வாடிய பயிர்களுக்கு |
வலிகள் தெரிவதில்லை |
வருத்தத்தில் நிலம் |
வானில் மின்சாரம் |
கூறு போடாத நிலா |
புன்னைகையில் இரவு |
காணி நிலமும் கட்டிடமானால் |
ஊண் உண்ணிகள் |
அழிந்துவிடும்...! |
தொகு பகுதி |
மூல காரணி |
பணம்...! |
சூரியன் வருகை |
கடலின் |
பிராணாயாமம்...! |
மனிதனின் |
உயிர் மருந்து |
ஆசனம் சுவாசனம்...! |
பத்துமுறை சுற்றினால் |
களிமண் பானை |
மனிதன் என்றுமே...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 25
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...