குறள் 51: |
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் |
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. |
குறைந்த வருவாய் |
நிறைந்த அன்பு |
மனைவியின் கடமை |
பசியிலும் பால்முகம் |
மாறா இல்லறம் |
துணைவியின் நற்பண்பு |
தன் குடும்பம் தாய்வீடு |
பிரிக்கா மனைவி |
வருவாய் தலைவி |
குறள் 52: |
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை |
எனைமாட்சித் தாயினும் இல். |
நற்பண்புள்ள மனைவி |
அமைவது |
தலைவனின் தனிச்சிறப்பு |
மாசற்ற |
இல்வாழ்க்கை |
மனைவியின் பாக்கியம் |
சிறப்பில்லா வாழ்வு |
குடும்பத்தின் அழிவு |
குணம் தவறிய மனைவி |
குறள் 53: |
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் |
இல்லவள் மாணாக் கடை?. |
கோடியில் புரண்டாலும் |
குடும்பம் தழைக்க |
மனைவி சீதையாக |
இருப்பது |
இல்லாமல் போக்குவது |
பண்பற்ற மனைவி |
ஆயிரம் சொந்தங்கள் நடுவில் |
தெய்வமாய் வாழ்கிறாள் |
பண்பு குறையா மனைவி |
குறள் 54: |
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் |
திண்மைஉண் டாகப் பெறின். |
வறுமையிலும் |
வாசம் மாற கற்பு |
மண்ணின் பெருமை |
பிறப்பில் குறையிருந்தாலும் |
வளர்ப்பில் வானம் தொடுவது |
கற்பின் இலக்கணம் |
மாற்றுத்திறநாளி |
இல்லா பிறப்பு |
பெண்ணின் கற்பு |
குறள் 55: |
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் |
பெய்யெனப் பெய்யும் மழை. |
மனைவியின் சொல் |
வான் வார்க்கும் |
கணவனை வணங்கினாள் |
கணவன் வாக்கு |
கன்னியின் நாக்கு |
இடியுடன் மழை |
ஐயும் பூதங்களும் அடிமை |
மனைவியின் கட்டளைக்கு |
கணவனே தெய்வமானால் |
குறள் 56: |
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற |
சொற்காத்துச் சோர்விலாள் பெண். |
கணவனின் புகழ்பெருமையை |
நிலைநாட்டுபவள் |
கற்புநெறி தவாறபெண் |
கற்பில் உள்ளது |
பெண்ணின் |
கணவன் உயிர் |
அறத்தின் குலவிளக்கு |
உடலும் உள்ளமும் |
கணவனுக்கே அர்ப்பணிப்பவள் |
குறள் 57: |
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் |
நிறைகாக்கும் காப்பே தலை. |
அடிமைபடுத்துவது |
அறியாமை |
மானம்காக்கும் மகளிரை |
கற்பின் பயன் |
பண்பால் நிறையும் |
கணவனில்லா பெண் |
சிறைப்பட்ட கற்பு |
சிதைந்துவிடும் |
மன அடக்கமில்லா பெண் |
குறள் 58: |
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் |
புத்தேளிர் வாழும் உலகு. |
காமத்தால் அழியாத |
கணவனின் நற்பண்பு |
பெண்ணின் பெருஞ்சிறப்பு |
பெண்ணின் |
இல்வாழ்க்கை சிறக்க |
கணவனின் நற்பண்புகள் |
மனதாலும் உடலாலும் |
கலங்கப்படா பெண் |
தேவலோக பெண்ணாவாள் |
குறள் 59: |
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் |
ஏறுபோல் பீடு நடை. |
வீதியில் தலை நிமிர்ந்து |
நடப்பதில்லை |
தாசிகள் |
கலங்கியது காளை |
கன்னித்தன்மையற்ற |
மனைவியால் |
புகழ் தேடிய மனைவி |
வெக்கத்தில் |
ஆண் சிங்கம் |
குறள் 60: |
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் |
நன்கலம் நன்மக்கட் பேறு. |
மங்கலப் பண்பாடு |
மாசற்ற குழந்தைகள் |
சிறந்த அணிகலன் |
நல்ல கணவன் மனைவி பிள்ளை |
அமைந்த இல்வாழ்க்கை |
பண்பாட்டின் அணிகலன் |
அகஅழகில் மனைவி |
புறஅழகில் பிள்ளை |
கணவனின் பேறு |
சென்ரியுவாய்த் திருக்குறள் - 51 to 60
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...