கற்பனைக்கு கவிஞன் | |||
கண்டுபிடிப்புக்கு அறிஞன் | |||
சோதனையில் சாதனை...1 | |||
களையுற்ற பயிர் | |||
பகையுற்ற பாசம் | |||
உயிரற்ற நிலம் | |||
பலரது வாழ்க்கை | |||
படமாகிறது | |||
மாயக்கண்ணாடி | |||
புள்ளிகள் சேர்ந்தால் கோலம் | |||
கரும் புள்ளிகள் சேர்ந்தால் அலங்கோலம் | |||
தீராத ஆசை | |||
இருள் மேடை | |||
அழகிய நடனம் | |||
வெள்ளி விழா கோலம் | |||
பணத்திற்க்காக (கட்டாயபடுத்தி ) | |||
உறங்க வைக்கிறது | |||
குழந்தைகள் காப்பகம் | |||
காதல் | |||
பிறப்பு | |||
கவிதை | |||
துணிவு | |||
நிலைக்கும் | |||
வெற்றி | |||
அழகான கடல் | |||
ஆதரவான கரை | |||
கலங்கரை விளக்குகள் | |||
தினம் தினம் மறைகிறது | |||
தேன் நிலவு | |||
அந்த ஏழு நாட்கள் | |||
அழகிய வண்ணங்கள் | |||
ஆனந்த தாண்டவம் | |||
ஜென்மம் பதினான்கு | |||
தானுண்ட மிச்ச பால் | |||
தானம் கேக்கிறது | |||
ஒதுக்கப்பட்ட சமுதாயம் | |||
செவிகள் தோறும் | |||
செவிடு கருவி | |||
எந்திர உலகம் | |||
நாயகன் | |||
நாயகி | |||
ஜென்மம் புதிது | |||
தொடாமல் | |||
தொடுகிறது | |||
உயிரின் சாரல்.! |
ஹிஷாலீ ஹைக்கூ - 12
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...