எண்ணற்ற தொகுதிகள் |
ஏலம் போகிறது |
பொது உடமையில் தனி உடமை |
ஏறுவரிசையில் கல்வி |
இறங்குவரிசையில் அரசு வேலை |
வாயிதாவில் மறு பதிவு |
மனத்தால் வரையாத ஓவியம் |
உனதால் வரைகிறேன் என் |
கருவறையில் ....! |
எழுதாத வாசகம் |
எழுதுகிறது மண்ணில் |
கண் தானம் ....! |
குடி குடியை கெடுக்கும் |
நன்மையில்லா சமுதாயச் சீர்கேடு |
குடி பணம் நாட்டை வளர்க்கும் |
காதலை சொல்லும் ரோஜாக்கள் |
கண்ணீர் சிந்தியது |
வாடிய இதழில் வைரங்கள் |
குடைக்காக ஏங்கும் மழை |
பொழிந்தும் நனையவில்லை |
கைபிடி இல்லா கார் மேகம் |
குனியாத புருவமும் |
கொடுக்காத கைகளும் |
நல்ல வாழ்ந்ததா சரித்திரமில்லை |
சிலைக்கு ஒளிகாட்டும் மனிதன் |
மனச்சிறைக்கு வழிகாட்ட |
லஞ்சம் வாங்குகிறான் |
பாயும் வாகனத்தில் |
தூய காற்றும் துயரப்படுகிறது |
கண்ணுள்ள மனிதனால் |
ஹிஷாலீ ஹைக்கூ - 3
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...