சென்ரியுவாய்த் திருக்குறள் - 2


2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.


*( தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.)

என்ற இரண்டாவது திருக்குறளுக்குச் ஹிஷாலியின்  சென்ரியு:



ஏட்டு சுரைக்காய் 
எழுந்து வணங்கியது 
அரசியல்வாதி

அதிகம் படித்தவன் 
காலில் வணங்கினான் (அடங்கி வாழ்கிறான்) 
அரசியல்வாதி

அதிகம் படித்தவன் 
அடங்கி வாழ்கிறான்
அலுவலகத்தில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145